📚📚📚📚📚📚📚📚📚
**கடவுள் எப்போது எனக்கு காட்சி கொடுப்பார்..**
**நினைத்தது நடக்கும்வரை அறிவே பெரியதாக தெரியும்.**
**நினைத்தது நடக்காதபோது, நம்பிக்கையே பெரியதாக தெரியும்.**
**எதிர்பாராதது நடந்துவிட்டால், தெய்வம் பெரியதாக தெரியும்.**
**எதிர்பார்த்தது இடைப்பட்டால், ஞானம் பெரியதாக தெரியும்.**
**திறமை செயல் இழந்து போகும்போது, ஊழ்வினை பெரியதாக தெரியும்.**
**பெரியதாக தெரிந்த எல்லாம் சிறியதாகும்போது, உன்னை உனக்கு தெரியவரும்.**
**உன்னை உனக்கு தெரியும்போது, உன்னுள் இருக்கும் கடவுள் பெரியதாக தெரிவார்.**
https://chat.whatsapp.com/DzfAzMI3ahEKDv6gbPY91T?mode=gi_t
📚🙏🙏🙏🙏🙏🙏🙏📚
No comments:
Post a Comment