*
(இடகலை,பிங்கலை,சுழுமுனை)
*


*தியானம் பழகுபவர்கள் இடகலை,பிங்கலை, சுழுமுனை நாடிப்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.*
*யோக நெறிப்படி முதுகுத் தண்டில் இரண்டு நரம்பு ஓட்டங்கள் உண்டு.*
*அவையே இடகலை, பிங்கலை என்பதாகும்.*
*இரு காதுகளுக்கும் இடையில் உள்ள கூம்பு வடிவமான பினியல், சுரப்பிக்கும் முதுகுத்தண்டுக்குக் கீழே இருக்கும் மூலாதாரம் வரைக்கும் முதுகுத்தண்டின் வழியாக உள்ளே ஒரு துணை பொருந்திய நாடி செல்கிறது அதுதான் சுழு முனை நாடி........!!!*
*அது முக்கோண வடிவமாக இருப்பதாகவும் அதில் குண்டலினி சக்தி. பாம்பு போல் சுருண்டு படுத்து உறங்குவதாகவும் யோகிகள் கண்டார்கள்.*
*முதுகுத் தண்டின் உள்ள ஞானேந்திரிய கர்மேந்திரிய நரம்புகள் தான் யோகியர் குறிப்பிடும் இடை பிங்கலை நாடிகள்........!!!*










No comments:
Post a Comment