











*
Meditation தியானம்
*














*
Lesson-3, பாடம்-3
*




*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்
*




*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*









*
சில முக்கிய யோக ஆசனங்கள் - அறிமுகம்*

*யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும்.யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.*
*யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.*
*யோகாசனத்தின் வகைகள்*
*யோகாசனத்தை 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.*
*1. கர்மயோகம்:* பலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவை
*2. பக்தியோகம்:* இறைவனிடத்தில் தன்னை முழுமையாக அர்ப்பனித்தல்
*3. ஞானயோகம்:* பூரண அறிவுடன் செயலாற்றுதல்
*4.இராஜயோகம்:* யோகங்களின் முதன்மையானது, ஓரிடத்தில் அமர்ந்து செய்யப்படும் தியானம்
*5. ஹடயோகம்:* உடலை பலவகை இருக்கைகளுக்கு உட்படுத்தி மனதை பண்படுத்துதல்
*சரி இதை எப்படி நாம் பயிற்சி செய்து ஒரே சீராக நம்மையும், நமது மனதையும் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியும். அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி
*














No comments:
Post a Comment